Saturday 17 October 2015

 நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சேனலில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று பகல் 12 மணி 



            நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சேனலில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பேசும் காட்சியை இன்று பகல் 12 மணிக்கு காணுங்கள் நண்பர்களே.
                                                        நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் முதல் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகயில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி வைத்து உள்ளனர்.இன்று ஞாயிற்று கிழமை.காலை 5.30 மணிக்கு தேவகோட்டையில் கிளம்பி 9 மணிக்கு மதுரை சென்று போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் இன்று தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றுள்ள ஆசிரியர் திரு.சோமசுந்தரம் மற்றும் ஆசிரியை திருமதி .முத்து மீனாள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

No comments:

Post a Comment