Thursday 1 October 2015

தி இந்து தமிழ் பத்திரிக்கை பள்ளி அளவில் நடத்திய   போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 


                         கலாமை கொண்டாடுவோம்  என்ற தலைப்பில்  தி இந்து தமிழ் பத்திரிக்கை  4,5 வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை போட்டியும் அறிவித்தது.அதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் பெருவாரியாக பங்கேற்று தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்தனர்.பங்கேற்ற மாணவ,மாணவிகளையும் , இதற்கான ஏற்பாடுகளை செய்த ஆசிரியை திருமதி. முத்து மீனாள் அவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டினார்.


ஆனந்த விகடன் அறம் செய விரும்பு பகுதியை படித்து விட்டு பள்ளிக்கு பாராட்ட வந்த திரு.சொக்கலிங்கம் ( காரைக்கால் வானொலியின் பேச்சாளர் )

No comments:

Post a Comment