Thursday 29 October 2015

தினமலர்  பத்திரிக்கை பள்ளி அளவில் நடத்திய   போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்


                         மாணவர்கள் மனதில் கலாம் என்ற தலைப்பில்  தினமலர்  பத்திரிக்கை  1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,6-12 வகுப்பு மாணவர்களுக்கு  கலாம் கண்ட இந்தியா என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் அறிவித்தது.அதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் பெருவாரியாக பங்கேற்று தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்தனர்.பங்கேற்ற மாணவ,மாணவிகளையும் , இதற்கான ஏற்பாடுகளை செய்த ஆசிரியை திருமதி. முத்து மீனாள் அவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டினார்.


No comments:

Post a Comment