Sunday 5 October 2014

அக்.7ல் தனியார் பள்ளிகள் மூட முடிவு

 சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ அறிவித்தார்.

No comments:

Post a Comment