Thursday 30 October 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் இரண்டாவது பட்டியல் வருவது உறுதி முதலமைச்சர் தனிப்பிரில் அளிக்கப்பட்ட பதில் மகிழ்ச்சியான தகவல்

தேனியை சேர்ந்த கே.முத்துராஜ் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்த மனுவின் மூலம் முதலைமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2011 முதல் 2013 வரை உள்ள ஆசிரியர்
பணியிடங்களில் நிரப்பப்பட்டது போக மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு நிரப்பப்படும்

என முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment