Saturday, 7 June 2025

 தமிழக அரசின் விலையில்லா சீருடை  வழங்கும் விழா

இரண்டு   செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை   பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் வினிதா வழங்கினார் . 
                        இரண்டு செட் சீருடைகளை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துமீனாள் ஆகியோர்  செய்து இருந்தனர்.
                                               

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் வினிதா  வழங்கினார் . 


வீடியோ :https://www.youtube.com/watch?v=FWzeB_qG33o

No comments:

Post a Comment