சதுரங்க விழிப்புணர்வு
தேவகோட்டை -ஜூலை - தமிழக அரசு உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பட விளக்கம்: தமிழக அரசு உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர் கருப்பையா செஸ் காயின்களை அறிமுகப்படுத்தினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=DHcRxffdXyM
No comments:
Post a Comment