உழைப்பே உயர்வு
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள மரியாதைக்குரிய திரு. ஆர். சுவாமிநாதன் அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment