மாணவிகளுக்கு பாராட்டு
தேவகோட்டை -
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி புத்தக திருவிழா சார்பாக நடைபெற்ற பேச்சு,கவிதை , ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக பெற்ற மாணவிகள் மெர்சி , தேவதர்ஷினி,கனிஷ்கா ஆகியோரை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
பட விளக்கம் ; காரைக்குடி புத்தக திருவிழா சார்பாக நடைபெற்ற பேச்சு,கவிதை , ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் மெர்சி , தேவதர்ஷினி,கனிஷ்கா ஆகியோரை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment