Monday 4 April 2022

 மாணவிகளுக்கு  பாராட்டு 


 

 

 

 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


                                      காரைக்குடி புத்தக திருவிழா  சார்பாக நடைபெற்ற பேச்சு,கவிதை , ஓவிய போட்டிகளில்  பங்கு பெற்று சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக பெற்ற மாணவிகள் மெர்சி , தேவதர்ஷினி,கனிஷ்கா ஆகியோரை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

பட விளக்கம் ; காரைக்குடி புத்தக திருவிழா  சார்பாக நடைபெற்ற பேச்சு,கவிதை , ஓவிய போட்டிகளில்  பங்கு பெற்று சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவிகள் மெர்சி , தேவதர்ஷினி,கனிஷ்கா ஆகியோரை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment