Monday 6 December 2021

தமிழக அரசின் விலையில்லா சீருடைகள்,காலணிகள்  வழங்குதல் 

 





 தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள்,காலணிகள்    வழங்கப்பட்டது.

                         

                                                  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு
சீருடைகள்,காலணிகள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார். ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சீருடைகள்,காலணிகள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார். ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
                           

No comments:

Post a Comment