Wednesday 22 December 2021

 தேசிய கணித தினம் 

 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கணித மேதை ராமானுஜம் பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய கணித தினம் தொடர்பான போட்டிகள்  நடைபெற்றது.

                                                               தேசிய கணித தினத்தினை முன்னிட்டு இப்பள்ளியில் கணிதம் தொடர்பான மனக்கணக்குகள் தொடர்பான போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர்.தேசிய கணித தினத்தின் சிறப்புகள் மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

 

 பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய கணிதம் தினத்தினை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்றது.. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment