Sunday 5 May 2019

வாழ்த்த வருமாறு அன்புடன் அழைக்கின்றேன் 



                                     நேற்று இரவு  புதுக்கோட்டை - புதுகை வரலாறு நாளிதழின் செய்தி ஆசிரியர் திரு.சிவா அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.உங்களுக்கு சமூக பாதுகாவலர் தொடர்பான விருது வழங்க உள்ளோம்.அவசியம் நிகழ்வுக்கு வந்து சிறப்பு விருந்தினர் புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் அவர்கள் கையினால் விருதினை பெற்று செல்லுமாறு தெரிவித்தார்.மகிழ்வான தகவல்.மிக்க நன்றி சார்.விழாக்குழுவினருக்கும் மிக்க நன்றி.குறுஞசெய்தி  வழியாக இன்று அழைப்பும் வந்துள்ளது.வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் பங்கேற்று வாழ்த்த வருமாறு அன்புடன் அழைக்கின்றேன் .

லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.

எனக்கு வந்த அழைப்பு தகவல் 

                                  அன்புடையீர்! வணக்கம்!  இன்று 05.05.2019, ஞாயிறு மதியம் 02 மணியளவில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள கிரீன் பேலஸ் திருமண  மண்டபத்தில் புதுகை வரலாறு பத்திரிக்கை சார்பில் தங்களுக்கு வரலாற்று நாயகர் விருது வழங்க உள்ளோம் தாங்கள் வருகைதந்து விருதினை பெற்றுக்கொள்ள வேண்டுமாய்  அன்புடன் அழைக்கிறோம், ""விழாக்குழு""

நாள் : 05/05/2019
நேரம் : மதியம் இரண்டு மணி 
இடம் : கிரீன் பேலஸ் திருமண  மண்டபம்,புதுக்கோட்டை 

No comments:

Post a Comment