Wednesday 21 February 2018

கட்டுரை போட்டி 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக தினத்தை கொண்டாடும் வகையில் தேவகோட்டை கிளை நூலகம் சார்பாக கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்துகொண்டு ' என்னை செதுக்கிய நூல்கள் ' என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார்கள்.

                                    இதில் வெற்றி பெற்ற மாணவிகள் உமாமகேஸ்வரி , சந்தியா ,கிருத்திகா  ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசுகளை வழங்கினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் ,நூலகர் ராதா ஏற்பாடு செய்து இருந்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக தினத்தை கொண்டாடும் வகையில் தேவகோட்டை கிளை நூலகம் சார்பாக நடைபெற்ற  கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள்.

No comments:

Post a Comment