ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற திருப்பல்லாண்டு ஒப்புவித்தல் போட்டியில் 7 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் அதற்கான பாடல்களை முழுவதும் ஒப்புவித்து பரிசுகளை வென்று வந்தனர்.பயற்சி அளித்த ஆசிரியை கலாவல்லி அவர்களையும்,கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றதை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டினார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற திருப்பல்லாண்டு ஒப்புவித்தல் போட்டியில் 7 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் அதற்கான பாடல்களை முழுவதும் ஒப்புவித்து பரிசுகளை வென்று வந்தனர்.பயற்சி அளித்த ஆசிரியை கலாவல்லி அவர்களையும்,கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றதை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டினார்.
No comments:
Post a Comment