Friday 4 September 2015

          புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015 

                மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015  பெறும் ஒரே பள்ளி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி, அதன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் 



 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா  ஒலிபரப்பு ஆகும் நாள் மற்றும் நேரம் 
நாள் : சனிக்கிழமை (05/09/2015) நேரம் :மாலை 5:30 முதல் 7.00 மணி வரை 

மறு ஒலிபரப்பு : ஞாயிறு (06/09/2015)  
நேரம் :மாலை 4.30 முதல் 6.00 மணி வரை 


                            இந்த ஆண்டு முதல் முதன் முறையாக புதிய தலைமுறை (தொலைக்காட்சி  மற்றும் பத்திரிக்கை குழுமம் ) கனவு ஆசிரியர் விருது 2015 - என்பதனை அறிமுகபடுத்தி 9 தலைப்புகளில் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது.கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமுறையின் தலைமை அதிகாரி ( CEO ) செயலூக்கம் என்கிற தலைப்பில் இவ்விருதை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கதுக்கு வழங்கினார்.மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இவ்விருதினை பெறும் ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

   புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015 

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா  ஒலிபரப்பு ஆகும் நாள் மற்றும் நேரம் 
நாள் : சனிக்கிழமை (05/09/2015) நேரம் :மாலை 5:30 முதல் 7.00 மணி வரை 

மறு ஒலிபரப்பு : ஞாயிறு (06/09/2015)  
நேரம் :மாலை 4.30 முதல் 6.00 மணி வரை 




No comments:

Post a Comment