ஆளுமைகளுடனான அனுபவம்
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . ஜெ.ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி பற்றி எழுதிய வரிகள்:
இந்தப் பள்ளி ஆசிரிய பெருமக்கள் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் கண்தானம், உடல்தானம் போன்றவற்றை செய்வதனால் உண்மையான சேவையினை அவர்கள் கல்விப் பணிக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாக தமிழகத்திற்கே முன்மாதிரியாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி செயல்படுவதை பாராட்டுகிறேன், உங்களது சேவை மனிதநேயத்துடன் தொடரவும் பல வெற்றிகள் அனைவருக்கும் கிடைத்திட இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன்.
ஜெ. ஜெயகாந்தன் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை .
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . ஜெ.ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி பற்றி எழுதிய வரிகள்:
இந்தப் பள்ளி ஆசிரிய பெருமக்கள் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் கண்தானம், உடல்தானம் போன்றவற்றை செய்வதனால் உண்மையான சேவையினை அவர்கள் கல்விப் பணிக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாக தமிழகத்திற்கே முன்மாதிரியாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி செயல்படுவதை பாராட்டுகிறேன், உங்களது சேவை மனிதநேயத்துடன் தொடரவும் பல வெற்றிகள் அனைவருக்கும் கிடைத்திட இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன்.
ஜெ. ஜெயகாந்தன் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை .