Saturday, 2 May 2020

ஆளுமைகளுடனான அனுபவம்

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . ஜெ.ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி பற்றி எழுதிய வரிகள்:

                         இந்தப் பள்ளி ஆசிரிய பெருமக்கள் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் கண்தானம், உடல்தானம் போன்றவற்றை செய்வதனால் உண்மையான சேவையினை அவர்கள் கல்விப் பணிக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் எடுத்துக்காட்டாக தமிழகத்திற்கே முன்மாதிரியாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி செயல்படுவதை பாராட்டுகிறேன், உங்களது சேவை மனிதநேயத்துடன் தொடரவும் பல வெற்றிகள் அனைவருக்கும் கிடைத்திட இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன்.

ஜெ. ஜெயகாந்தன் இ.ஆ.ப.
 மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை .

Thursday, 30 April 2020

 ஆளுமைகளுடனான அனுபவம் 

  நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்களுடன் பழகிய அனுபவம் 


     நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி அனுபவம் குறித்து எழுதிய வரிகள் :


Bala'zs Gulya's 
Professor, Nanyang Technological University,
Lee Kongchian School of Medicine, 
Singapore:
Professor, Karoliuska  Institute, Stockholm, Sweden.


I was honoured by the invitation and flattened by the friendly and giatious reception. Your students are very promising young people. Who will become Good doctors, police Officers,teachers, Nurses,
tradesmen,Housemakers Fireman, officers,, Engineers artists and the  like. Your Teachers are very inspirational And you are HeadMaster is a good leader.
 God bless you in all you are activities!

Balazs Gulyas



Tuesday, 28 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

    மதுரை மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை இணை ஆணையாளர் பாண்டிராஜா  IRS   அவர்களுடன் பழகிய அனுபவம்



Saturday, 25 April 2020

ஆன்லைன் மூலம் கொரோனா  விழிப்புணர்வு ஓவியப்போட்டி 





ஆளுமைகளுடனான அனுபவம் 

தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகி  ஜெர்மன்  சுபாஷினி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 



Thursday, 23 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம்
தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியர் திருமங்கலம் கிருஷ்ணகுமார் அவர்களுடன்  பழகிய அனுபவம்


 ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் பள்ளி 
 உலக புத்தக தினம்
  வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் என்ன ? 
  ஊரடங்கிலும் மாணவர்களை புத்தகம் படிக்க மொபைல் போன் வழியாக ஆர்வப்படுத்தும் ஆசிரியர்கள்