Saturday, 25 October 2025

 தமிழக அரசின் விலையில்லா வண்ண  பென்சில்கள்  வழங்குதல் 




தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வண்ண   பென்சில்கள் பள்ளி மாணவர்களுக்கு    வழங்கப்பட்டது.

                         
                 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 
விலையில்லா 
வண்ண   பென்சில்களை   தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் குமார்  தலைமை தாங்கி வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  பங்கேற்று  மாணவர்களுக்கு வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர். 


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா வண்ண   பென்சில்களை  தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் குமார்  தலைமை தாங்கி வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  பங்கேற்று  மாணவர்களுக்கு வழங்கினார்கள். 






No comments:

Post a Comment