Tuesday 2 January 2024

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

இரண்டாம்  பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்  





 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான  தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் கனகா   வழங்கினார். ஆசிரியர்கள்   ஸ்ரீதர் , முத்துலெட்சுமி  ஆகியோர்   நிகழ்விற்கான  ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தமிழக அரசின் விலையில்லா புத்தகம்,நோட்டுகளை பெற்றோர்கள் 
ஆசிரியர் கழக பொறுப்பாளர் கனகா   வழங்கினார்.

No comments:

Post a Comment