எனது வாக்கு - எனது கடமை
காரைக்குடி - ஜனநாயகத்தின் முதல் கடமையான தேர்தலில் வாக்களிப்பது. இன்று காலையில் 7 10 மணிக்கெல்லாம் வரிசையில் நின்று எனது வாக்கு- எனது உரிமை என்ற அடிப்படையில் எனது வாக்கினை செலுத்தினேன் .அனைவரும் தேர்தலில் வாக்களியுங்கள் .வாக்களிப்பது நமது .கடமை உரிமை.
அன்புடன்
லெ .சொக்கலிங்கம்,
கோட்டையூர் .
No comments:
Post a Comment