Friday 18 February 2022

 எனது வாக்கு - எனது கடமை 

 


காரைக்குடி -  ஜனநாயகத்தின் முதல் கடமையான தேர்தலில் வாக்களிப்பது. இன்று காலையில் 7 10 மணிக்கெல்லாம் வரிசையில் நின்று எனது வாக்கு- எனது உரிமை என்ற அடிப்படையில் எனது வாக்கினை செலுத்தினேன் .அனைவரும் தேர்தலில் வாக்களியுங்கள் .வாக்களிப்பது நமது .கடமை உரிமை.

 அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,

கோட்டையூர் .

No comments:

Post a Comment