Wednesday 12 January 2022

பள்ளியில் சமத்துவ பொங்கல் நிகழ்வு 


 

 





 தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் நிகழ்வு  நடைபெற்றது.
  
               ஆண்டுதோறும் பொங்கல் விழா பள்ளியில் மாணவர்களின் கோலப்போட்டிகளுடன் பரிசுகள் வழங்கி மகிழ்வாக நடைபெறும்.இந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களுக்கு விடுமுறையாதலால் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,ஸ்ரீதர்,கருப்பையா ஆகியோர் பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் சமைத்து பொங்கலை கொண்டாடினார்கள்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,ஸ்ரீதர்,கருப்பையா அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ச்சியுடன் சர்க்கரை பொங்கல் பொங்கி தை பொங்கலை கொண்டாடினார்கள்.

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=OXQFhN0RvhQ

 https://www.youtube.com/watch?v=1sVADK5DHyw

 

 

2 comments:

  1. வணக்கம்.
    தேவகோட்டை மண்ணில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சொர்கம். சொர்கத்தின் திறவுகோல்கள் ஆசிரியர்கள். சிறப்பு வாழ்த்துக்கள் சாந்தகுமாரி எத்துராசன் திருவள்ளூர்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா. ஊக்கபடுத்தும் தங்களின் எழுத்துக்கள் எங்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.நன்றி.

      Delete