Saturday 18 January 2020

        தேசிய இளைஞர் தின விழா 

விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்புவித்தல் போட்டி
 




தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
                           
       ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற
கீர்த்தியா,கிருத்திகா ,நந்தனா,அய்யப்பன் ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கினார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  பரிசுகளை வழங்கினார்.

No comments:

Post a Comment