Wednesday 30 October 2019

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.வாழ்த்துங்கள் .

நாள் : 02/11/2019

நேரம் : மாலை 7 மணி முதல் 8 மணி வரை

                    மகிழ்ச்சியாக இருக்க மழலை குழந்தைகளின் நடனம் , பாடல்கள்,கருத்து மிக்க வில்லுப்பாட்டு ,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள். 

No comments:

Post a Comment