Thursday 3 October 2019

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா 





 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்
தமிழக அரசின் விலையில்லா
புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்
  பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் காளிமுத்து  ,அருள் ஜூலியா ஆகியோர்  வழங்கினார்கள். ஆசிரியர் கருப்பையா , ஆசிரியைகள் முத்து மீனாள் ,செல்வமீனாள் ஆகியோர்   நிகழ்விற்கான  ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் தமிழக அரசின் விலையில்லா புத்தகம்,நோட்டுகளை பெற்றோர்கள்
காளிமுத்து  ,அருள் ஜூலியா ஆகியோர் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment