Monday, 11 May 2015

                                                          தேக்கடி போட்டிங்

                        தேக்கடியில் போடிங் செல்வதற்கு பெரியார் பவுண்டேசன் என்கிற ஆன்லைன் வழியாக சென்று டிக்கெட் புக் செய்தோம்.மாலை 3.30 மணி அளவில் சென்றதால் மான்களின் கூட்டம்,காட்டு மாடுகளின் கூட்டம்,யானைகளின் கூட்டம் என அறிய காட்சிகள் காண கிடைத்தது.



                                                   
                                                        ஒட்டக தளமேடு

             குமிளி அருகில் உள்ள   பகுதியில் அருமயான கிளைமேட் உள்ளது.



                                                          
                                                           Y அருவி
குமிளி அருகில் உள்ள செல்லார் கோவில் பகுதியில் உள்ள Y அருவி நீர்விழ்ச்சி மிகவும் பயங்கராமான ஆழத்துடன் உள்ளது.பார்த்து ரசிக்க வேண்டிய இடம்.

                                                    

Sunday, 10 May 2015

குமுளி ,தேக்கடி,வண்டி பெரியார்,வாகமன் அவற்றை சுற்றி உள்ள சுற்றுலா தலங்கள்

முதலில் ராமக்கல் மேடு, குறவன் குறத்தி சிலை படங்கள் பார்ப்போம்

Monday, 4 May 2015

                   
                 மகாகுருவின் ஆசிரியர்களுக்கான பயற்சி


                                              கடந்த வாரத்தில் விருதுநகர்  இதயம் முத்து அண்ணாச்சி அவர்களின் ஆர்வத்துடன் ஜே சி இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம்  சார்பாக ஜே சி இயக்கத்தின் மகாகுரு பயற்சியாளர் திரு.R.பஞ்சநாதன் அவர்கள் சுமார் 40 ஆசிரியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக (மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று) விருதுநகரில்  தொடர்ந்து நடத்தி வரும் பயற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றேன்.11வாது மாதமாக இந்த மாதம் நடைபெற்ற பயிற்சியின் தலைப்பு "நான் தான் அந்த ஆசிரியர் "பயிற்சியின் மூலமாக நிறைய தகவல்களை பெற்று கொண்டேன்.புதிய தகவல்களை நிறைய கேட்டுக்கொண்டேன்.பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் நிறைய விஷயங்கள் புதிதாக கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.இதயம் முத்து அண்ணாச்சி உட்பட நிர்வாகிகள் அனைவரும் பயிற்சியின் நிறைவு வரை அங்கேயே அமர்ந்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.அவர்கள் அனைவரும் முழுவதுமாக பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.முத்து அண்ணாச்சி அவர்கள் பேசும்போது  மண்டலம் 18ல் உள்ள ஜே சி பயிற்சியாளர்கள் சுமார் 70 பேருக்கு புதிய முயற்சியாக இந்த மாதம் (பயிற்சியாளர்களும் ஆசிரியர்களே என்கிற எண்ணத்தில்) பத்திரிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்கள்.அதில் அவர்கள் அனுப்பிய பத்திரிக்கையை கொரியர் மூலமாக அனுப்பியதால் என்னுடைய முகவரி மாறி இருந்தாலும் என்னுடயை செல் எண்ணுக்கு தொடர்பு கொண்டதல் அந்த பத்திரிக்கை கிடைத்தது.செய்வதை நன்றாக சரியாக செய்து உள்ளது பாராட்டுக்கு உரியது.அருமையான வாய்ப்பு கிடைத்ததுடன் மதிய உணவும் நன்றாக இருந்தது.இந்த அற்புதமான  வாய்ப்புக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
ONE INDIA TAMIL ONLINE NEWS ல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒளி ஏற்றுதல் விழா செய்தி படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

This article has been sent to you using thatsTamil's mail-to-friend option:
செய்திகள், சினிமா தகவல்கள், கேலரி மற்றும் இன்னபிற சேவைகளை வழங்கும் முன்னணித் தளம் தட்ஸ்தமிழ்

This message was sent to you by: jeyam1@ymail.com

Message from sender:



தீபங்கள் ஏற்றும்... தேவகோட்டையில் ஒளி ஏற்றி பிரியாவிடை பெற்ற மாணவர்கள்! | Devakottai school students celebrate light festival - Tamil Oneindia

Devakottai Chairman Manickavasagam middle school students celebrated light festival in the presence of their teachers and parents.

மேலும் செய்திகளுக்கு: http://tamil.oneindia.com/           

Friday, 1 May 2015

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா