ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா
லஞ்சம் வாங்கி பிடிபட்டால் நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை
விஜிலென்ஸ் டி .எஸ்.பி. விழிப்புணர்வு தகவல்
பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை இன்று 27/10/2025 அன்று மாலை 6.00 மணிக்கு தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக நடைபெற உள்ளது. அனைவரும் காணுங்கள்.அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் பள்ளியில் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் 1ம் வகுப்பு மாணவியின் பேச்சை காண 27/10/2025 அன்று ( மாலை சரியாக 6.05 மணிக்கு ) வாருங்கள்.முழு நிகழ்ச்சியையும் ( 1 மணி நேரம்) இளம் வயது மாணவிகள் தொகுத்து வழங்க உள்ளார்.மகிழ்ச்சியாக இருக்க பாடல்கள்,கருத்து மிக்க பேச்சுக்கள், என அனைத்தையும் காண வாருங்கள்.