குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட்
தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கி கொண்டாடுதல்
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் - அரசு மருத்துவர் வேண்டுகோள்
கொரோனா
நேரத்தில் அரசு மருத்துவரின் சேவையை பாராட்டி பள்ளி குடியரசு
தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய பள்ளி
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா,குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும் சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,கருப்பையா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செம்பனுர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துவடிவு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடி
ஏற்றி பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.
வீடியோ
https://www.youtube.com/watch?v=l0XeI7_yJcs
No comments:
Post a Comment