Wednesday 20 January 2021

 வள்ளுவர் விழா 

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 



 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.  இணையம் வழியாக நடைபெற்ற குறள்  ஒப்புவித்தல் போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள்  செய்திருந்தனர்.  இணையம் வழியாக போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மாலினி,யோகேஸ்வரன்,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ ,ஹேமலதா,அம்முஸ்ரீ,நதியா,கனிகா ,கனிஷ்கா,தேவதர்ஷினி,வெங்கட்ராமன்,ஈஸ்வரன்,ஜோயல் ரொனால்ட்,கீர்த்தியா,ஹரிப்ரியா,சொர்ணமேகா,மகாலெட்சுமி ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.  இணையம் வழியாக நடைபெற்ற குறள்  ஒப்புவித்தல் போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள்  செய்திருந்தனர். 

 


No comments:

Post a Comment