Thursday 31 December 2015

காந்திய கிராம சமூக சேவா சங்கம் நடத்திய கலை நிகழ்ச்சிகளில்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு 




தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் காந்திய கிராம சமூக சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
                                              காந்தியடிகள் இன்று தமிழகம் வந்தால் என்கிற தலைப்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் பங்கேற்று சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருள்களை பெற்றனர்.பங்கேற்ற மாணவ,மாணவியரையும் , பயற்சி அளித்த ஆசிரியை முத்து மீனாள் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை ,ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் காந்திய கிராம சமூக சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சான்றிதல்களை பெற்றனர்.


                          

No comments:

Post a Comment