இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு
தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த பயன்படும் செயற்கைகோள்
இந்தியாவுக்கு சொந்தமான சி.எம்.எஸ்-01 என்ற சி பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான செயற்கைகோள் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்தியாவுக்கு சொந்தமான சி.எம்.எஸ்-01 என்ற சி பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு
வண்ண பலுன்கள் பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாராட்டு தெரிவித்தனர்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்தியாவுக்கு சொந்தமான சி.எம்.எஸ்-01 என்ற தகவல் தொடர்பு சேவைகளை மேபடுத்த உள்ள செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு
வண்ண பலுன்கள் பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்த தகவலை
மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள்
ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக எடுத்து கூறியதுடன் பாராட்டும்
தெரிவித்தனர்.
வீடியோ
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் தொடர்பாக சிறப்புகளை விளக்கும் மாணவர் ஜோயல்
https://www.youtube.com/watch?v=dWe5UZOux20
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் தொடர்பாக சிறப்புகளை விளக்கும் மாணவி கீர்த்தியா
https://www.youtube.com/watch?v=-A9RO-zD9yQ
No comments:
Post a Comment