பள்ளியில் ஆயுத பூஜை விழா
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் பங்கு பெற்று ஆயுத பூஜை விழாவை பள்ளியில் சிறப்பாக நடத்தினார்கள். அனைவருக்கும் காளாஞ்சி,பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment