Thursday 15 October 2020

 இளைஞர் எழுச்சி நாள் 

பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்  நடப்பட்டது.
                                                      
                       அப்துல் கலாமின் 89-வது பிறந்த தினம்  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.இணையம் வழியாக கலாமின் சிறப்புகளை  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
















No comments:

Post a Comment