Wednesday 11 November 2015

 கோவிலூர் கல்லூரியில் நடைபெற்ற ஓவிய போட்டி,பேச்சு போட்டி,ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 




சமீபத்தில் காரைக்குடி  கோவிலூர் ஆதினம் சார்பில் கோவிலூரில் மாணவ,மாணவியர்க்கு ஓவியம் வரைதல்,பேச்சு போட்டி,கட்டுரை போட்டி நடைபெற்றது.இதனில்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளஅனைத்து பிரிவுகளிலும் காலை வேளையில் தேவகோட்டையில் இருந்து ஆசிரியர்கள் இருவர் உதவியுடன் பேருந்தில் புறப்பட்டு சென்று போட்டிகளில் கலந்து கொண்டனர்.அவர்களுக்கான பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment