சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்களின் சொற்பொழிவு
தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நேற்று ( 14/11/2015) சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்கள் பரம் பொருளின் வடிவம் என்கிற தலைப்பில் மாலை 5.50 மணி அளவில் சொற்பொழிவு நிகழ்த்தினார் .அவருக்கு வாழ்த்துக்கள்.
தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நேற்று ( 14/11/2015) சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்கள் பரம் பொருளின் வடிவம் என்கிற தலைப்பில் மாலை 5.50 மணி அளவில் சொற்பொழிவு நிகழ்த்தினார் .அவருக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment