Sunday 15 November 2015

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்களின் சொற்பொழிவு 




தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நேற்று  ( 14/11/2015) சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்கள் பரம் பொருளின் வடிவம் என்கிற தலைப்பில் மாலை 5.50 மணி அளவில் சொற்பொழிவு நிகழ்த்தினார் .அவருக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment