காலத்தை போற்றுங்கள்
முன்னாள் தலைமை ஆசிரியர் பேச்சு
திருஇடைமருதூர் ,திருபுறவம் பாடல் ஒப்புவித்தல் போட்டி
பரிசுகள் வழங்கும் விழா
தேவகோட்டை
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் திருஇடைமருதூர்
,திருபுறவம்,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
ஆசிரியை
செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
தாங்கினர் . ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி புத்தக பரிசு வழங்கி பேசுகையில் , மாணவர்கள் இளம் வயதில் காலத்தை போற்றுங்கள்.இன்று காலை 5 மணிக்கு படிக்க ஆரம்பித்தால் , வாழ்க்கை முழுதும் அதே நேரத்துக்கு எழுந்திருக்க வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற இயலும்என்று பேசினார்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை
மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
திருஇடைமருதூர்
,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம் பாடல்கள்
ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
தாங்கினர் .
No comments:
Post a Comment