Tuesday 6 September 2016


தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கியும்,ஆசிரியர் தின சிறப்புரை வழங்கியும் பேசியபோது எடுத்த படங்கள்.அருமையான வாய்ப்பை வழங்கிய கல்லூரி முதல்வர் திரு.ஜான் வசந்த் அவர்களுக்கும்,கல்லூரி நிருவாகத்துக்கும் நன்றிகள் பல.இந்நிகழ்வில் சுமார் 1300 மாணவர்கள் மற்றும் 65க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அலுவலர்கள் முன்பாக ஆசிரியர் தின உரை நிகழ்த்தியதை எண்ணி மகிழ்கின்றேன்.அன்புடன் லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

 

No comments:

Post a Comment