Saturday 8 August 2015

திருஅருட்பா போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 


கடந்த வாரம்  சன்மார்க்க சங்க 66ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு தேவகோட்டையில் நடைபெற்ற திருஅருட்பா ஒப்புவித்தல் போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்களுடன் உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்

No comments:

Post a Comment