Wednesday 26 August 2015

புதிய தலைமுறை (தொலைக்காட்சி  மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 -
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு



                                      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2015க்கு செயலூக்கம் என்கிற தலைப்பின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வருகிற 29/08/2015 அன்று  மாலை 6 மணி அளவில் சென்னையில் ஜி .என்.செட்டி ரோட்டில் உள்ள  சர் பிடி தியாகராயர்  அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடை பெற உள்ளது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.அனைவரும் வருக.

No comments:

Post a Comment