Tuesday 12 May 2015

                                                            வாகமன் மெடோஸ் 
                     குமிளியையை அடுத்துள்ள பருந்தன் பாறை பார்த்துவிட்டு அடுத்ததாக வண்டி பெரியார் வழியாக வாகமன் ஊருக்கு செல்லும் முன்பாக மெடோஸ் அதாவது புல் தரையை மேடு,இறக்கம் என அருமையாக உள்ளது.சிறு,சிறு குன்றுகளாக அமைந்துள்ளது.அதன் உள்ளே வாகனத்தில் சென்றால் கிரீன் வேல்லி அமைந்துள்ளது.உள்ளே செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 10,வாகனம் ஒன்றுக்கு ரூபாய் 50. பார்க்க வேண்டிய இடம் .சூப்பர். இங்கு பிப்ரவுரி மாதத்தில் மட்டும் பாரசூட்டில் பறக்கலாம்.

No comments:

Post a Comment