சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை பேராசிரியர் திரு.சுப்பையா மற்றும் அவர்களது துணைவியார் திருமதி உமா ஆகியோர் மாணவ,மாணவியர்க்கு கோளாறு திருப்பதிகம் ,விநாயகர் அகவல்,சம்பந்தர் தேவாரம்,திருமால் வழிபாடு,வாழ்த்து,கூட்டு வழிபாடு ஆகிவற்றை கற்றுகொடுத்தனர்.அவர்களுடைய சேவை வளர்க.
No comments:
Post a Comment