Sunday 24 August 2014


 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் போட்டிகளில் வெற்றி நக்கீரன் கோபால் பரிசு வழங்குதல் 



             தேவகோட்டை வின்னிங் பிரெண்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற 6,7,8 வகுப்புகளுக்கான பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டிகளில் பங்குபெற்று (100 மாணவ,மாணவிகளில்  ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி சொர்ணம்பிகா முதல் பரிசையும்,தனம் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.4,5 வகுப்புகளில் பங்கேற்ற 100 போட்டியாளர்களில் இப்பள்ளி மாணவர் ரஞ்சித் மற்றும் காயத்ரி சிறப்பாக ஒப்புவித்து  ஊக்க பரிசினை பெற்றனர்.பத்திரிகையாளர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள் மாணவ,மாணவியர்க்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.போட்டிகளில் மாணவ,மாணவியரை பங்கு கொள்ள செய்த தலைமை ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகளை திரு.அப்பச்சி சபாபதி தொகுத்து வழங்கினார்.





No comments:

Post a Comment