Saturday 3 November 2018

மாணவர்களுக்கு பாராட்டு


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற
மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.






                          விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்  .
ஆசிரியை முத்து மீனாள்  வரவேற்றார். தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற தேவாரம்   ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுகள் பெற்ற  முத்தய்யன்
,தேவதர்ஷினி,ஜெயஸ்ரீ,திவ்யஸ்ரீ,
சந்தோஷ்,பிரிஜித்,முகல்யா , உட்பட 32
மாணவர்களுக்கும்,  பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு
தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை  செல்வமீனாள்    நன்றி கூறினார்.



பட விளக்கம் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்து முத்தமிழ் வேத திருச்சபையின் சார்பில்  பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.



No comments:

Post a Comment