Monday 8 December 2014

பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் முடிகண்டன் (சிவகங்கை கல்வி மாவட்டம் )
வேலூர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 1 மேல் நிலைப் பள்ளியிலிருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
*நாட்றாம்பள்ளி ஒன்றியம் - தகரகுப்பம்
*பச்சூர் மேல் நிலைப் பள்ளியில் இருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக பிரிப்பு.

*திருப்பத்தூர் ஒன்றியம் - என்.எம்.கோயில்
*ஆலங்காயம் ஒன்றியம் - கனவாய்ப்புதூர்
*வேலூர் ஒன்றியம் - பாலமதி
*குடியாத்தம் ஒன்றியம் - காந்தி நகர்
*ஜோலார்ப்பேட்டை - அசோக் நகர்

No comments:

Post a Comment