Thursday, 29 November 2018
Thursday, 22 November 2018
Tuesday, 13 November 2018
அனைவரும் வாருங்கள் , மாணவர்களின் பேச்சை கேளுங்கள்
கந்தசஷ்டி விழாவில் இன்று மாலை 5.30 மணி அளவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் பேச உள்ளனர்.
1) தேவதர்ஷினி - தலைப்பு : காரைக்கால் அம்மையார்
2) ஜனஸ்ரீ - தலைப்பு : கண்ணப்பர்
3) கீர்த்திகா - தலைப்பு : திருநீலகண்டர்
4) சிரேகா- தலைப்பு : வாழ்வில் முன்னேறுவது எப்படி ?
5) காயத்ரி - தலைப்பு : சிவபெருமான்
கந்தசஷ்டி விழாவில் இன்று மாலை 5.30 மணி அளவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் பேச உள்ளனர்.
1) தேவதர்ஷினி - தலைப்பு : காரைக்கால் அம்மையார்
2) ஜனஸ்ரீ - தலைப்பு : கண்ணப்பர்
3) கீர்த்திகா - தலைப்பு : திருநீலகண்டர்
4) சிரேகா- தலைப்பு : வாழ்வில் முன்னேறுவது எப்படி ?
5) காயத்ரி - தலைப்பு : சிவபெருமான்
Monday, 12 November 2018
“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள்
மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 13-11-2018
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 13-11-2018
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.
கலைநிகழ்ச்சிகள் விவரம் :
Subscribe to:
Posts (Atom)