23/03/2026 - தீக்கதிர் வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில் அழகான ஓவியம் வரைந்த மாணவர்கள் - இன்றைய தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் வெளியாகி உள்ளது.
*🛑🔴🟢புல்லாங்குழல் மற்றும் கீபோர்டு மூலமாக மியூசிக் பயிற்சி: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் தொடர்ந்து வாரம் தோறும் எவ்வித கட்டணமும் இல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு கீபோர்டு மூலமாக மியூசிக் பயிற்சியும், புல்லாங்குழல் வாசித்தல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது*