Tuesday, 25 February 2025

 சிவகங்கை மாவட்ட தலைநகரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்த ஆர்ப்பாட்டம்  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கருவூலம் அலுவலகம் முன்பு எழுச்சியோடு நமது கோரிக்கைகளை எடுத்துரைத்து நடைபெற்றது.பெருவாரியான அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அலை கடலென இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றனர். 


தோழமையுடன் 


லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.



No comments:

Post a Comment