Saturday, 30 March 2019

வங்கிக்கு களப்பயணம்  சென்ற மாணவர்கள் 


தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பாரத ஸ்டேட் வங்கிக்கு மாணவர்களை அழைத்து சென்று வாழ்க்கை கல்வியை கற்று கொடுக்கும் பள்ளி


Friday, 29 March 2019

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி 

பள்ளி சார்பில் சமுதாய விழிப்புணர்வில் தொடர் முயற்சிக்கு பாராட்டுக்கள் 

வட்டாட்சியர் பேச்சு





Thursday, 28 March 2019

இன்றைய நிகழ்ச்சி (29/03/2019)

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி 
 
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 29/03/2019

நேரம் : காலை 9.15 மணி 

தலைமை தாங்கி ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குபவர் : 
ஆர்.ஈஸ்வரி,கோட்டாட்சியர் ,தேவகோட்டை.

Wednesday, 27 March 2019

இன்றைய நிகழ்ச்சி (28/03/2019)

சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு எல்.ஐ.சி.யின் பரிசளிப்பு விழா 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.

Tuesday, 26 March 2019

மனசா புத்தியா பயிற்சி முகாம் 

 சுய சிந்தனையை வெளிப்படுத்தினால் வெற்றி  கிடைக்கும்
  வாழ்வியல்  பயிற்சியாளர் பேச்சு 
 



 

இன்றைய நிகழ்ச்சி

அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் 

*தலைப்பு : மனசா, புத்தியா ?(ஒன்பதாவது தலைப்பு )*

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி வளாகம்,தேவகோட்டை. 

நேரம் : காலை 9.15 மணி 

இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ள  எட்டு தலைப்புகள் : அன்பு,பொறுப்புணர்ச்சி,நேர்மை,ஒத்துழைப்பு , உன்னிடத்தில் நான்,மாற்றி யோசி,கவனிக்கலாமா?, வாங்க பாராட்டலாம்,

பயிற்சியாளர் : திரு.ராஜு, வாழ்வியல் திறன் பயிற்சியாளர் , சிவகாசி.(நிகில் அறக்கட்டளை மனிதவள பயிற்சியாளர் ,மதுரை ).


தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்

Saturday, 23 March 2019


 வீதி நாடகம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் 

நடனம்,நாடகம்,பாடல்,கலந்துரையாடல்,பேச்சு மூலம் பொது மக்கள் வசிக்கும் வீதிகளில் சென்று 100 சதவிகிதம் வாக்களிக்க தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த பள்ளி மாணவர்கள் 

தேவகோட்டை - தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.