Wednesday, 11 November 2015

 கோவிலூர் கல்லூரியில் நடைபெற்ற ஓவிய போட்டி,பேச்சு போட்டி,ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

                    

  பகிர்தலில் மன மகிழ்வு வார விழாதொடர்ச்சி
 கற்றலில் குறைபாடு உள்ள மாணவிக்கு மற்றொரு மாணவி வீட்டிற்கே சென்று எழுத்து கற்று கொடுத்து உதவுதல் 
                  (JOY OF GIVING WEEK)
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை. 



Tuesday, 10 November 2015


 சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்

Sunday, 8 November 2015

குக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்  பள்ளிக்கு அறம் செய விரும்பு திட்டத்தில் நல்ல தண்ணீர் மெசின் வழங்குதல் ( இந்த வார ஆனந்த விகடனில் இது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது)

Saturday, 7 November 2015

கோவிலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ் வழங்குதல் 

Friday, 6 November 2015


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு  அதிகாரி செயல் முறை விளக்கம் 
      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தார்.

Tuesday, 3 November 2015

கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றி
சர்வதேச பயற்சியாளர் பேச்சு