Monday, 30 March 2020
Sunday, 29 March 2020
சமூக விலகலும் தனிமையில் இருத்தலும்
சாமனியனின் அனுபவ பகிர்வு
ஐந்தாம் நாளாக தொடர்ந்து வீட்டுக்குள் இருக்கும் அனுபவம்
அனுபவ பகிர்வு நாள் - 29-03-2020 இரவு மணி 10.30 PM
நண்பர்களே தயவு செய்து தனிமையில் இருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்
ஒண்ணுமே புரியலே , உலகத்திலே- எது நடந்தாலும் நன்மைக்கே!
வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் எப்படி?
சாமனியனின் அனுபவ பகிர்வு
ஐந்தாம் நாளாக தொடர்ந்து வீட்டுக்குள் இருக்கும் அனுபவம்
அனுபவ பகிர்வு நாள் - 29-03-2020 இரவு மணி 10.30 PM
நண்பர்களே தயவு செய்து தனிமையில் இருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்
ஒண்ணுமே புரியலே , உலகத்திலே- எது நடந்தாலும் நன்மைக்கே!
வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் எப்படி?
Saturday, 28 March 2020
*இல.சண்முகசுந்தரம் @சம்ஸ் அக்குஹீலர்:*
கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
*கேஸ் 31 வாழ்ந்தது போன்று நீங்களும் வாழாதீர்கள்..*
பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?
இச்சந்தேகம்தான் எல்லோரையும் இப்போது வாட்டுகிறது. *கைகழுவினால் போதாது, மாஸ்க் போட்டாலும் போதாது, வீட்டைவிட்டே வெளியவே வரக்கூடாது* என்றளவிற்கு நிலைமை சிக்கலாகிக்கொண்டே போகிறது.
*ஆனால், பயம் துளியும் வேண்டாமென்கிறது இந்தக் கட்டுரை. வாசியுங்கள்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
*கேஸ் 31 வாழ்ந்தது போன்று நீங்களும் வாழாதீர்கள்..*
பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?
இச்சந்தேகம்தான் எல்லோரையும் இப்போது வாட்டுகிறது. *கைகழுவினால் போதாது, மாஸ்க் போட்டாலும் போதாது, வீட்டைவிட்டே வெளியவே வரக்கூடாது* என்றளவிற்கு நிலைமை சிக்கலாகிக்கொண்டே போகிறது.
*ஆனால், பயம் துளியும் வேண்டாமென்கிறது இந்தக் கட்டுரை. வாசியுங்கள்.
கிரடிட் கார்டுகளுக்கான EMI நிலை என்ன ?
த்ருப்ட்,சொசைட்டி கடன்களுக்கு இது பொருந்துமா ?
மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் என்ன ஆகும்?
தனியார் வங்கி ,தனியார் நிதி நிறுவனங்களின் கடன்கள் நிலைமை என்ன ?
மாத சம்பளகார்களின் கடன் நிலைமை என்ன ? எப்போது கட்ட வேண்டும்?
EMI மூலம் செலுத்தும் வீட்டு கடன்,வாகன கடன் ,பர்சனல் கடன் போன்றவற்றின் நிலை என்ன ?
வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்
த்ருப்ட்,சொசைட்டி கடன்களுக்கு இது பொருந்துமா ?
மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் என்ன ஆகும்?
தனியார் வங்கி ,தனியார் நிதி நிறுவனங்களின் கடன்கள் நிலைமை என்ன ?
மாத சம்பளகார்களின் கடன் நிலைமை என்ன ? எப்போது கட்ட வேண்டும்?
EMI மூலம் செலுத்தும் வீட்டு கடன்,வாகன கடன் ,பர்சனல் கடன் போன்றவற்றின் நிலை என்ன ?
வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்
Sunday, 15 March 2020
செட்டி நாட்டு வழக்கப்படி இரு கை கூப்பி வணக்கம் தெரிவியுங்கள்
சுகாதார ஆய்வாளர் பேச்சு
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
தேவகோட்டை நகராட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்குகொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வும், கைகழுவும் முறைகளையும் விரிவாக விளக்கினார். உணவு பாதுகாப்பாக எவ்வாறு சாப்பிடலாம் என்கிற தகவலையும், கலர் அதிகமான பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நகராட்சி பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமு ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் .மாணவர்கள் அய்யப்பன், நதியா ஆகியோர் கை கழுவும் முறைகள் குறித்தும், வைரஸ் குறித்தும் விரிவான தகவல்களை வழங்கினார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
படவிளக்கம் : தேவகோட்டை நகராட்சி சார்பாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்கு கைகழுவும் முறைகளையும் , பொது சுகாதாரம் குறித்தும் விரிவாக விளக்கினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
சுகாதார ஆய்வாளர் பேச்சு
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
தேவகோட்டை நகராட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்குகொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வும், கைகழுவும் முறைகளையும் விரிவாக விளக்கினார். உணவு பாதுகாப்பாக எவ்வாறு சாப்பிடலாம் என்கிற தகவலையும், கலர் அதிகமான பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நகராட்சி பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமு ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் .மாணவர்கள் அய்யப்பன், நதியா ஆகியோர் கை கழுவும் முறைகள் குறித்தும், வைரஸ் குறித்தும் விரிவான தகவல்களை வழங்கினார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
படவிளக்கம் : தேவகோட்டை நகராட்சி சார்பாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்கு கைகழுவும் முறைகளையும் , பொது சுகாதாரம் குறித்தும் விரிவாக விளக்கினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
Thursday, 12 March 2020
கேள்வி : மாணவி நதியா : ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையில் நன்மை செய்கிறது?'
பதில் :ஆர்.பாலசுப்ரமணியன் ஐ.ஆர்.எஸ்.:
ஜிஎஸ்டி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகத் தான் அமைந்துள்ளது .எப்படி என்றால் நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது முன்பெல்லாம் ஒரு வரி விதிப்பார்கள். அதனை சந்தைப்படுத்தும் பொழுது அதற்கு ஒரு வரி விதிப்பார்கள் .குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் நம்முடைய மற்ற மாநிலங்களில் இருந்து தயாராகி செல்லும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிப்பார்கள் .அந்த நுழைவு வரி அதிகமாக இருக்கும் .அது போன்று இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரே வரி என்கிற அடிப்படையில் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு மூலமாக தற்போது உள்ளூரில் வாங்க கூடியவர்களுக்கு நன்மை செய்வதாக இந்த ஜிஎஸ்டி வரி அமைகின்றது. எனவே ஜிஎஸ்டி வரி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகவே அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி பொதுவாக 5%, 8%, 12 சதவிகிதம் ,18%, 28% என்கிற முறைகளில் விதிக்கப்படும். 28 சதவீதத்துக்கும் மேலாக ஜி எஸ்.டி.வரி விதிக்கிறார் என்றால் அது நிச்சயமாக தவறான வரியாகத்தான் இருக்க வேண்டும் .விவசாயத்திற்கு ,வேளாண்மைக்கு ஜீரோ சதவிகிதம் ஜிஎஸ்டி என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா
குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்- அதுவே வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் - ஐ.ஆர்.எஸ்.பேச்சு
சுங்கவரித் துறை துணை ஆணையாளர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்
மத்திய பெட்ரோலியத் துறை சான்றிதழ்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டு
Sunday, 8 March 2020
Subscribe to:
Posts (Atom)