Tuesday, 4 March 2025

 தமிழக அரசின் விலையில்லா சீருடை  வழங்கும் விழா

நான்காம்  செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி 




தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை   பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ரங்கீலா, அமலா, அமுதா, ரீட்டா,இந்திரா ஜெயலட்சுமி ஆகியோர்  வழங்கினார்கள் . 
                        சீருடைகளை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.
                                               

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ரங்கீலா, அமலா, அமுதா, ரீட்டா,இந்திரா ஜெயலட்சுமி ஆகியோர்  வழங்கினார்கள் . 


வீடியோ :  https://www.youtube.com/watch?v=j1mkc76uAW0

No comments:

Post a Comment