Friday, 13 November 2015

தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நாளை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் மாலை 5.30 மணி அளவில் இறை வணக்கம் பாடல் பட உள்ளனர்.

No comments:

Post a Comment